A Change in Tablets
By Nadesan The long ‘dog’s day work’ was coming to an end. When I was preparing to wind up my clinic for the night, telephone rang. It was not only a dog’s day night I was also ‘tired like a dog’ and...
View Articleபச்சை குத்தும் பாசக்காரத் தந்தை
நடேசன் உடலில் பச்சை குத்தியிருப்பவர்களை பார்த்ததும் எனக்கு பல வருடகாலத்தின் முன்பு படித்த மருத்துவ புத்தகத்தில் எழுதியிருந்தது நினைவுக்கு வரும். ஹெப்பரைற்றிஸ் நோய், பச்சை குத்தியபோது அவர்களிடத்தில்...
View Articleவாழும் சுவடுகள் – நூலறிமுகம் – க. நவம்
டாக்டர் என். எஸ். நடேசனின் ‘வாழும் சுவடுகள்’ நூலறிமுகம் -க. நவம்- ‘உலகில் சொல்ல வேண்டியதை எல்லாம் மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பே கங்கைக் கரையிலும் காவிரிக் கரையிலும் சொல்லி முடித்துவிட்டதாக மமதை...
View Articleபாலச்சந்திரனின் மணிவாசக அணியமுதம்
நடேசன் மொழியில் கடுமையும் சுவாரசியமற்ற உரைநடையுமே சமயநூல்களின் பொதுவான தன்மை என்பது எனது அபிப்பிராயம். இதனால் அவற்றை வாசிப்பது சிறுவயதிலிருந்து எனக்குத் தண்டனையாகத் தெரியும். கட்டாயத்திற்காக பாடசாலைத்...
View Articleசேரனின் வாதத்தில் ஓட்டைகள் –நடேசன்
இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நடந்துள்ளது இனப்படுகொலைதான் என்பது எனது வாதம் – சேரன்:- courtesy globaltamilnews.net இந்த மக்கள் தீர்ப்பாயத்தில் இனப் படுகொலை தொடர்பான எனது கருத்துக்களையும் வாதங்களையும்...
View Articleவாழும் சுவடுகள்
Ashroff Shihabdeen · புதிய பிடித்த நூல்களை இப்போதெல்லாம் ஒரே மூச்சில் நான் படித்து முடித்து விடுவதில்லை. ஒவ்வொரு அல்லது இவ்விரு அங்கமாக ரசித்து ரசித்துப் படிக்கிறேன். அப்படித்தான் டாக்டர் நடேசனின்...
View Articleமெல்பனில் அமரர் அருண். விஜயராணி நினைவரங்கு
மெல்பனில் அமரர் அருண். விஜயராணி நினைவரங்கு விஜயதாரகை வெளியீடு அவுஸ்திரேலியாவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கலை இலக்கிய சமூகப்பணிகளில் ஈடுபட்ட எழுத்தாளரும், வானொலி ஒலிச்சித்திர பிரதியாளருமான, கடந்த...
View Article‘தவறான விமர்சனங்கள் நூலுக்கான வரவேற்பை குறைத்துவிடுகின்றது’
நேர்காணல்: எஸ்.ஜீவா ஒரு புத்தகம் நன்றாக இருந்தாலும் எல்¬லோ¬ரும் விரும்பும் அளவுக்கு இருக்கப்போவதில்லை. அதாவது எல்லோரும் விரும்பும் வகையில் அனைத்தும் முழுமையாக இருக்குமென கூற முடியாது. ஒரு புத்தகம்...
View Article68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு
நடேசன் இலங்கை சுதந்திரமடைந்த 68 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இலங்கையர்களாகிய நாம் தமிழர்கள், சிங்களவர்கள், இஸ்லாமியர்கள் என்ற எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாயினும் நமது தாய்நாட்டில் உருவாகும் ஒவ்வொரு...
View Articleஅவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
அகில உலக மகளிர்தினத்தை முன்னிட்டு எமது அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கம், எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி ( 06-03-2015) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில்...
View Articleமெல்பனில் தென்னாசிய கவிஞர்களின் சங்கமம்
கண்காட்சியும் கவிதா நிகழ்வும் இலங்கை – இந்தியா – பாக்கிஸ்தான் – பங்களாதேஷ் – நேபாளம் – பூட்டான் – மாலைதீவு – ஆப்கானிஸ்தான் முதலான எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் SAPAC (South Asian Public...
View Articleஎன் பர்மிய நாட்கள் -1
நடேசன் இலங்கைக்கு மிக அருகில் இருக்கும் தேசம் மட்டுல்ல கலாச்சாரம், மதம் என்பவற்றால் மிகவும் நெருங்கிய தேசம் (மியான்மார்) எனப்படும் பர்மா. பர்மாவை நினைத்தவுடன் இராணுவ அரசுக்கு எதிராக போராடி...
View Articleஸ்ரில் அலிஸ் (Still Alice)
அவுஸ்திரேலியாவிற்கு வந்தபோது 50 டாலர் ஒற்றை நோட்டுடன் வந்தேன். மனத்தில் இருந்த நினைவுகளாக கல்வியை பயன்படுத்தமுடியும் என நம்பிக்கையிருந்தது. அவை எனக்கு மொழியால் அறிந்த விடயங்கள். ஆங்கிலம் அல்லது தமிழாக...
View Articleஅசோகனின் வைத்தியசாலை
Ponniah Karunaharamoorthy உலகின் முதலாவது விலங்கு வைத்தியசாலையை அசோகச்சக்கரவர்த்திதான் போரில் காயமடைந்த விலங்குகளைக் குணப்படுத்துவதற்காக அமைத்தாரென்பது சரித்திரத்திலிருந்து கிடைக்கும் ஒரு தகவல்....
View Articleநல்லதைக் கூறும் குத்துப்பாடல்
லண்டனில் வாழும் எனது நண்பன் டாக்டர் சாம் ஜெபகுமார் (ரஞ்ஜித்சிங்) உருவாக்கப்பட்ட குத்துப்பாடல் இதை கேட்பதுடன் மறறவர்களுடன் பகிரவும்.
View Articleஅனைத்துலகப் பெண்கள் தின விழா
அவுஸ்திரேலியாவில் அனைத்துலகப் பெண்கள் தின விழா ஐந்து அரங்குகள் ஒன்றுகூடும் அமர்வுகளில் பெண்ணிய கருத்தியல்களின் சங்கமம் தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூல் அறிமுகம் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய...
View Articleஎகிப்திய வைத்தியரின் சமாதி
நடேசன் கடல் சூழ்ந்த எங்கள் எழுவைதீவுக்கு கிழமைக்கு ஒருமுறை அருகில் உள்ள அனலைதீவிலிருந்து வைத்தியர் வருவார். அவரை சந்திப்பதற்கு எப்பொழுதும் கூட்டம் நிற்கும். சடுதியாக நோய் வந்தால் வள்ளத்தின் மூலம்...
View Articleஅகில உலக பெண்கள் தினவிழா
மெல்பனில் பெண்ணிய கருத்துக்கள் சங்கமித்த அகில உலக பெண்கள் தினவிழா அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் அகில உலகப்பெண்கள் தினவிழா கடந்த 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் பிரஸ்டன் நகர...
View Articleதமிழினியின்; சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “
நடேசன் இளம் வயதில் வெதரிங் ஹைட் ஒரே நாவலை தந்துவிட்டு இறந்த எமிலி புரண்டே ஆங்கில இலக்கியத்தில் முக்கியமான இடம் வகிக்கிறார் (Wuthering Heights – Emily Brontë’) அதுபோல் தமிழினியின் சுயசரிதையும் ஈழத்...
View Articleபுலிப் பெண்கள்
சோமீதரன் விடுதலைப்புலிகளுடைய அரசியல்துறையின் மகளிர் பொறுப்பாளராக இருந்த தமிழினி எழுதிய “ஒரு கூர்வாளின் நிழலில்” என்ற தன்வாழ்க்கைக் குறிப்பு புத்தகத்தை முன்வைத்து, சில நினைவுகளையும் கருத்துகளையும்...
View Article