Quantcast
Channel: Noelnadesan's Blog
Viewing all articles
Browse latest Browse all 736

மெல்பனில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு

$
0
0

Poopathi-Book-Launch-_English_Email[1]மெல்பனில் வதியும் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களுமான டொக்டர் நடேசன், திரு.லெ.முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர்வரும் ஏப்ரில் 27 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு மெல்பனில் கிரகிபேர்ண் நூல்நிலைய மண்டபத்தில் நடைபெறும்.

வெளியிடப்படும் நூல்கள்:-

நடேசனின் Lost in You ( உனையே மயல்கொண்டு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு)

மொழிபெயர்த்தவர் சென்னையைச்சேர்ந்த திருமதி பார்வதி வாசுதேவ்

முருகபூபதியின் மதகசெவனெலி (தமிழ்ச்சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு)
மொழிபெயர்த்தவர் இலங்கையைச்சேர்ந்த ஜனாப் ஏ.ஸி.எம். கராமத்

நடேசனின் சமணலவௌ (வண்ணாத்திக்குளம் நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு)
மொழிபெயர்த்தவர் – இலங்கையைச்சேர்ந்த திரு. மடுளுகிரியே விஜேரத்ன.
மெல்பன், ஹியூம் மாநகரசபையின் உறுப்பினர் திரு. சந்திரா பமுனுசிங்க அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மாநகர மேயர் திரு. ஜியோஃப் பொட்டர் பிரதம அதிதியாக கலந்துகொள்வார்.
திரு. ராஜரட்னம் சிவநாதன், கலாநிதி ஸ்ரீமா எதிரிவீர, திரு. பந்து திஸாநாயக்கா,

கடப்பத்த மாத இதழின் ஆசிரியர் திரு. சாமந்ததென்னகே ஆகியோர் உரையாற்றுவர்.

நூலசிரியர்கள் ஏற்புரை வழங்குவர்.



Viewing all articles
Browse latest Browse all 736

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!