Article 1
திரும்பிப்பார்க்கின்றேன் மாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் முருகபூபதி பொன்னாடையோ – பூமாலையோ – பாராட்டுகளோ – வெண்கல – வெள்ளித்தகடு விருதுகளோ – விசேட பட்டங்களோ வேண்டாம் எனச்சொல்லும் ஒரு ஆக்க...
View Articleமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன்
திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி பொன்னாடையோ – பூமாலையோ – பாராட்டுகளோ – வெண்கல – வெள்ளித்தகடு விருதுகளோ – விசேட பட்டங்களோ வேண்டாம் எனச்சொல்லும் ஒரு ஆக்க இலக்கியப்படைப்பாளி எமது தமிழ் சமூகத்தில்...
View ArticleLet them dream peacefully
Noel Nadesan </ Right now Sri Lanka is facing three offensives – and all three have come from abroad with the Tamil Diaspora trying their best to embarrass the Sri Lankan government. The first is...
View Articleமீட்டாத வீணையும் –தொப்புள்கொடியும் வழங்கிய நித்தியகீர்த்தி
முருகபூபதி அவுஸ்திரேலியாவில் இலக்கியத்துறையில் ஈடுபாடுள்ள எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் ஊடகவியலாளர்களையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் வருடாந்தம் ஒன்று கூடச்செய்யும் தமிழ் எழுத்தாளர்...
View Articleமெல்பனில் நடேசனின் மூன்று நூல்களின் விமர்சன அரங்கு
அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை சமூகங்களின் கழகத்தின் ஏற்பாட்டிDr.Nadesan1ல் எழுத்தாளரும் மிருக மருத்துவருமான டொக்டர் நடேசனின் மூன்று நூல்களின் விமர்சன அரங்கு எதிர்வரும் 04 – 05 – 2014 ஆம் திகதி...
View Articleஎரிமலையை நோக்கிய பயணம்
வனவாத்து (Vanuatu) – தென்பசிபிக்தீவுகள் நடேசன் ஏழாயிரம் அடி உயரத்தில் ஆகாயவெளியில் ஆறு இருக்கைகளைக் கொண்ட செஸ்னா விமானம் பறந்தபோது எதிரே புகைபோல் வந்த ஓவ்வொரு மேகக்கூட்டமும் அந்த விமானத்தை தூக்கித்...
View Articleதேசியசுவடிகள் திணைக்களத்தில் சகலருக்கும் உதவிய நவசோதி
கொழும்பு ஜிந்துப்பிட்டியைப் பற்றித் தெரியுமா? ஓ—– தெரியுமே—- ஐந்துலாம்புச் சந்தி – நகைக்கடைகளுக்குப் பிரசித்தமான செட்டியார் தெரு, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் – விவேகானந்தா மண்டபம் -கமலாமோடி மண்டபம் –...
View ArticleAcceptance Speech For Book Launch-Melbourne
Hon Liz Beattie, MP, Victoria Hon Jude Perera MP Victoria Consul general Puspakumara Dear Friends. A warm welcome to you all. Thank you for coming along today as I share and launch my books We are...
View Articleமெல்பனில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்திய இலக்கிய அரங்கு
- அசோகனின் வைத்தியசாலை நாவல் வெளியீட்டில் முருகபூபதியின் உரை: எழுத்தாளரும் சமூகப்பணியாளரும் விலங்கு மருத்துவருமான Murugapoopathy Speech Nadesan Book Launchநடேசனின் புதிய நாவல் அசோகனின் வைத்திய சாலை –...
View Articleகல்விக்கும் இலக்கியத்திற்கும் சேவையாற்றிய முகம்மது சமீம்.
திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி மெல்பனில் நடந்த தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்று உரையாற்றிவிட்டு வீடு திரும்பியிருந்தவேளையில் கொழும்பிலிருந்து நண்பரும் யாத்ரா இதழின் ஆசிரியருமான...
View Articleஈழத்து இலக்கியப்படைப்புகளுக்கு அடிக்குறிப்பு தேவை என்ற கி.வா.ஜகந்நாதன்
திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி தமிழில் புதுக்கவிதை இலக்கியம் அறிமுகமான காலப்பகுதியில் அதனை வன்மையாக எதிர்த்தவர்கள் இரண்டுபேர். ஒருவர் பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சி ரகுநாதன். மற்றவர் கலைமகள் இதழின்...
View Article‘அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை
‘அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். ‘அசோகனின்வைத்தியசாலை’என்றநாவல்,அவுஸ்திரேலியாவில்,மிருகவைத்தியராகவிருக்கும்,இலங்கையிலிருந்து புலம்...
View Articleஇலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வெள்ளிவிழா (1989 – 2014)
06-09-2014 சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் (Noble Park Community Centre – Memorial Drive, Noble Park, Vic – 3174) இலங்கையில் முன்னர் நீடித்த உள்நாட்டுப்போரினால் பெற்றவர்களை இழந்த...
View Articleஉல்லாசம் பிரயாணிகளைக் கவரும் பிஜித் தீவுகள்
நடேசன் ஹாஜி முகம்மது என்ற இஸ்லாமிய வாகன சாரதி ‘பிஜித்தீவில் வாழும் இந்திய மக்களிடம்இந்து – முஸ்லீம் தொடர்பாக எதுவித மதப்பாகுபாடும் இல்லை’ என்றார் அவுஸ்திரேலியாவில் இருந்து சென்ற எங்களையும் அவர்...
View Articleகுண்டுவெடிப்பில் ஒரு கண்ணை இழந்த கலைஞன் ஸ்ரீதர் பிச்சையப்பா
திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம் – உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை – என்று எழுதினார் தொ.மு.சி.ரகுநாதன். ஸ்ரீதர்...
View Articleஸர்மிளா ஸெய்யத்தின் உம்மத் நாவல்
படித்தோம் சொல்கிறோம் முருகபூபதி இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவடைந்திருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் கடக்கவேண்டிய தூரம் அதிகம் என்பதை உணர்த்தும் ஸர்மிளா ஸெய்யத்தின் உம்மத் நாவல் சமீபகாலத்தில் நான்...
View Articleஒரு பயணியின் போர்காலக் குறிப்புகள்
கருணாகரனின் ஒரு பயணியின் போர்காலக் குறிப்புகள்- ஈழத்தமிழர் எதிர்காலத்தை இறந்தகாலமாக்காமல் இருப்பதற்கு தொடர்ந்து மறுவாசிப்பு செயயவேண்டியது நூல் நடேசன் கவிஞர்கள் காலம் காலமாக ஒரு மொழியின்...
View Articleவலி சுமக்கும் நூலக நினைவுகள்
திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி எனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். நீர்கொழும்பில் எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் புத்தளவெட்டு வாய்க்காலும் (டச்சுக்கார்கள் தமது...
View Articleமெல்பனில் கலை இலக்கிய விழா 2014
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை கலை – இலக்கிய விழாவாக நடத்தப்படவிருப்பதாக சங்கத்தின் செயற்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி...
View Articleபொலிடோல்
(சிறுகதை) நடேசன் ஆண் இளைஞனாக இருக்கும் காலத்தில் தனது காமத்தின் வீரியத்தால் தனக்குரிய பெண்ணை வசப்படுத்தி வைத்திருக்கலாம் என நினைக்கிறான். மத்திய வயதில் பணத்தால் அது முடியும் என மனம் சொல்லுகிறது. வயதான...
View Article